மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக காவல் உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்...
பொள்ளாச்சியை அடுத்த தாத்தூரில் கணவனுடனான தகராறில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
கூலித...
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து , பிரிந்து வாழும் தனது கணவரை, மனைவியும், அவரது உறவினர்களும், விரட்டி விரட்டி அடி வெளுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மனைவியின் நடத்தை மீது ச...
தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலத்தை கணவர் வீட்டின் முன்பு கட்டையை அடுக்கி வைத்து எரித்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதி மக்களிடையே திகிலை ஏற்படுத்தி உள்ளது.
திறந்திருக்கும் வீட்டின...
காரைக்குடியில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தன்னுடன் சேர்ந்து வாழாத கணவர் வீட்டு முன்பு தனது 8 வயது மகளுடன் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.
கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் அதுவரையில் ஜீவனாம்சம...
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மனைவி வெளிநாட்டில் வேலைக்கு சென்ற நிலையில் 14 மற்றும் 11 வயது குழந்தைகள் 2 பேரை கொன்று விட்டு கொத்தனார் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசார...